தீப்பிடித்து எரிந்தன

img

சாலை விபத்தில் 2 லாரிகள் தீப்பிடித்து எரிந்தன

பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி டாரஸ் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றது. லாரியை, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குளத்தூரைச் சேர்ந்த சீனிவாசன்(45) ஓட்டினார்.